செவ்வாய், 10 நவம்பர், 2009

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனை: அமைச்சர் கே.என்.நேரு

ஒரு காலத்தில் (1980's) நடுத்தர குடும்பங்களின் part time income ஆக கருதப்பட்ட ஆட்டோ வாடகை தொழில் பிறகு, சேட்டு பசங்களும் போலீஸ்காரர்களின் கைகளுக்கு போய்விட்ட பின். ஆட்டோகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியலை. கம்ப்ளைன்ட் பண்ணா ஒன்னு போலீஸ்காரர் ஆட்டோவா இருக்கும் இல்லை லோக்கல் கவுன்சலர் ஆட்டோவா இருக்கும், இந்த லட்சனத்தில் இவங்க எங்க இருந்து நடவடிக்கை எடுகர்த்து ?

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனைனா , மேற்சொன்ன மக்க எல்லாம் மாறு வேஷம் புனைந்து duty பார்ப்பாங்களோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக