செவ்வாய், 10 நவம்பர், 2009

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனை: அமைச்சர் கே.என்.நேரு

ஒரு காலத்தில் (1980's) நடுத்தர குடும்பங்களின் part time income ஆக கருதப்பட்ட ஆட்டோ வாடகை தொழில் பிறகு, சேட்டு பசங்களும் போலீஸ்காரர்களின் கைகளுக்கு போய்விட்ட பின். ஆட்டோகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியலை. கம்ப்ளைன்ட் பண்ணா ஒன்னு போலீஸ்காரர் ஆட்டோவா இருக்கும் இல்லை லோக்கல் கவுன்சலர் ஆட்டோவா இருக்கும், இந்த லட்சனத்தில் இவங்க எங்க இருந்து நடவடிக்கை எடுகர்த்து ?

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனைனா , மேற்சொன்ன மக்க எல்லாம் மாறு வேஷம் புனைந்து duty பார்ப்பாங்களோ?

இந்தியாவின் Venice எது தெரியுமா?

Venice ஒரு மிதக்கும் நகரம். இந்தியாவின் Venice எது தெரியுமா? கெஸ் பண்ணுங்க பார்ப்போம். எல்லாம் தானை தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் உள்ள சென்னை மாநகரம் தான் . அவனவன் 30 அல்லது 40 வருஷம் ஆனாலும் செய்ய முடியாத சாதனையை நாட்டுக்கு எதுவுமே செய்யாம எப்படி செய்தார்பார் தலைவர்.


தெருவுல கிடந்த எங்க அக்காவ , எப்படி boat ஓட்ட விட்டார்பார் தலைவர். எதிர் கட்சி செய்யாத சாதனை இது. இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வெள்ளத்து தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது.... - னு குறளுக்கு புது பொருளுரை தருவாரு.





இனி திண்டுகல்லில் இருந்து கோயம்பேடு வரவங்க பஸ்சுக்கு அல்லாட வேண்டியது இல்லை. அவங்க வீட்டுகிட்டேயே போட் எடுத்தா ஒன்னு Marina இல்லை கோயம்பேடு வந்து சேருவீங்க. ஹாப்பி தானே? என்ன கொஞ்சம் கெட்டி ஆயுசு வேண்டும்.


மெட்ராஸ்ல புதுசா ஆரம்பிச்சிருக்ற transport சர்வீஸ் இது. மவனே இனி இது பேரு "கலைஞர் கால்வாய் போக்குவரத்து திட்டம்". நீங்க டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டியது இல்லை, நீங்க boatla மட்டும் ஏறுங்க, நாங்களே உங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துடுவோம்.

வீட்டுல தண்ணி கம்மியா இருகர்த்தா மக்கள் complaint பண்ணினதால, மேயர் வந்து பார்த்திட்டு உடனே நடவடிக்கை எடுத்து தண்ணிய அதிகரிகர்த்தா வாக்குறுதி அளிச்சிருகாரு.