புதன், 18 பிப்ரவரி, 2009

ஸ்ரீலங்கா ஆலோசகர் பொறுப்பை நாராயண் மூர்த்தி நிராகரிப்பு

இலங்கை அரசாங்கம் தந்த ஆலோசகர் பொறுப்பை நாராயண் மூர்த்தி நிராகரிததன்மூலம் தான் ஒரு சிறந்த மனிதர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் . அங்கு நம் சக தோழ்ர்கள் வாழ வழி இன்றி நடோடிகலாய் திரிகையில், இலங்கை அரசாங்கமோ தன்னை வளபடுத்திகொள்ள நம்மவரையே கொண்டு நம் கண்ணை பறிக்கும் செயலை வழக்கபடுத்திகொண்டுள்ளது. இத்தனை அறிந்தும் நம் நடுவண் அரசு நமக்கு எதிராய் இலங்கைக்கு உதவுகிறது, இவ்வேளையில் மூர்த்தி இலங்கைக்கு நல்ல மூக்கறுப்பு தந்துள்ளார். நடு நிலைமையாய் சிந்தித்து முடிவு எடுத்த அவரை வாழ்த்துவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக