தெருவுல கிடந்த எங்க அக்காவ , எப்படி boat ஓட்ட விட்டார்பார் தலைவர். எதிர் கட்சி செய்யாத சாதனை இது. இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வெள்ளத்து தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது.... - னு குறளுக்கு புது பொருளுரை தருவாரு.
இனி திண்டுகல்லில் இருந்து கோயம்பேடு வரவங்க பஸ்சுக்கு அல்லாட வேண்டியது இல்லை. அவங்க வீட்டுகிட்டேயே போட் எடுத்தா ஒன்னு Marina இல்லை கோயம்பேடு வந்து சேருவீங்க. ஹாப்பி தானே? என்ன கொஞ்சம் கெட்டி ஆயுசு வேண்டும்.
மெட்ராஸ்ல புதுசா ஆரம்பிச்சிருக்ற transport சர்வீஸ் இது. மவனே இனி இது பேரு "கலைஞர் கால்வாய் போக்குவரத்து திட்டம்". நீங்க டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டியது இல்லை, நீங்க boatla மட்டும் ஏறுங்க, நாங்களே உங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துடுவோம்.
வீட்டுல தண்ணி கம்மியா இருகர்த்தா மக்கள் complaint பண்ணினதால, மேயர் வந்து பார்த்திட்டு உடனே நடவடிக்கை எடுத்து தண்ணிய அதிகரிகர்த்தா வாக்குறுதி அளிச்சிருகாரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக